ADDED : ஜூலை 25, 2016 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதில் ஆழ்ந்த யோசனை எழுந்து விட்டால், விரைவில் நீ லட்சியத்தை அடையப் போகிறாய் என்று பொருள்.
* நம்பிக்கை காமதேனு போன்றது. அதனிடம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.
* பள்ளிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது நாட்டில் சிறைச்சாலைகளின் தேவை குறைந்து விடும்.
- பாரதியார்