ADDED : டிச 20, 2017 02:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.
*மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னை துாயவனாக காப்பாற்றி கொள்.
*தீமையைச் செய்து துன்புறுவதை விட நன்மையை செய்து துன்புறுவதே மேல்.
*கெட்டவன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்பட்டு கொள்வார்கள்.
- பைபிள் பொன்மொழிகள்