
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.
*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.
*விரதத்தின் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.
*கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில் மனிதர்களாக பிறந்ததன் ரகசியம்.
*எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கி விட்டு பிறகு துவங்குங்கள்.
- ஜெயேந்திரர்