
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னடக்கத்துடன் கற்பு நெறி தவறாமல் பெண்கள் குடும்பத்தின் கண்களாக திகழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.
* தர்மசிந்தனையும், தேசப்பற்றுமே மனிதர்களுக்கு தேவையான உயர்பண்புகள்.
* உலகிலுள்ள அனைவரும் நலமோடு வாழ அன்றாடம் நாம் பிரார்த்தனை செய்வது அவசியம்.
* கடவுளின் திருநாமத்தை இடைவிடாது ஜெபித்தால் பாவ எண்ணங்கள் மனதில் இருந்து ஓடி விடும்.
- ஜெயேந்திரர்