sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

/

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்


ADDED : ஏப் 05, 2011 01:04 AM

Google News

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்தியம் என்றால், வாக்கும் மனதும் ஒன்றுபடுவது மட்டுமன்று. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை

வாக்கில் சொல்வதே சத்தியம்.

* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி இருக்கிறார், ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாக தான் அர்த்தம்.

* மனம் தியானத்தில் நிலைத்து நிற்க, அசையாத பரம்பொருளைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

* கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையே தான் அதிகம் தாக்குகிறது. தேகம், மனம் இரண்டுக்கும் பெரிய பாதிப்பு உண்டாகிறது.

* பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால், உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.

* புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொண்டால், உலகமே புனிதமாகும்.

* பிறரிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us