sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

ஆயிரம் முறை சொல்

/

ஆயிரம் முறை சொல்

ஆயிரம் முறை சொல்

ஆயிரம் முறை சொல்


ADDED : ஜூலை 21, 2014 10:07 AM

Google News

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் திருநாமங்களை ஒருநாளைக்கு ஆயிரம் முறையாவது நாம ஜெபமாகச் சொல்லிப் பழகுங்கள்.

* சுவரில் எறிந்த பந்து நம்மை நோக்கித் திரும்புவது போல, கோபத்தால் எழுந்த சொல்லும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும்.

* நாம ஜெபத்தால் புண்ணியம் உண்டாகிறது. மனம் ஒருமுகப்படுகிறது.

* வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதாலும், பயனற்ற விஷயங்களை பேசுவதாலும் நேரம் விரயமாகிறது.

* ஆசையின்றிச் செய்யும் எந்தச் செயலும் ஒருவனுக்கு சிறிதும் பாவத்தை உண்டாக்குவதில்லை.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us