
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மம் செய்ய எண்ணம் வந்து விட்டால், நினைத்தவுடன் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால், மனம் மாறி விடும்.
* பணத்தை தேடுவது மட்டுமே வாழ்க்கைஅல்ல. தினமும் கொஞ்சம் நேரமாவது கடவுளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும்.
* நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. இதில், ஒரு கையால் கடவுளின் திருவடியையும், மற்றொரு கையால் உலக விஷயத்தையும் பிடியுங்கள்.
* கடவுள் மீது பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை. எல்லாம் நமக்காகத் தான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்