ADDED : செப் 25, 2015 11:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.
* பிறருக்குச் செய்வது மட்டுமில்லாமல், குடும்ப நன்மைக்காகப் மனிதன் பாடுபடுவதும் ஒருவித சேவையே.
* சுயநலத்துடன் வாழாமல் பிறருடைய துன்பம் தீர்க்க முயல்பவனுக்கே கடவுளின் அருள் கிடைக்கும்.
* மனித வாழ்வில் அடையும் பாக்கியங்களில் சிறந்தது, பிறருக்கு சேவை செய்து வாழ்வது ஒன்றே.
* நிறைவேறாத ஆசைகளே, கோபம், வருத்தம் என்னும் இரு நிலையில் பேச்சில் வெளிப்படுகிறது.
-காஞ்சிப்பெரியவர்