sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

குழந்தைகளுக்கு நற்போதனை

/

குழந்தைகளுக்கு நற்போதனை

குழந்தைகளுக்கு நற்போதனை

குழந்தைகளுக்கு நற்போதனை


ADDED : அக் 24, 2012 09:10 AM

Google News

ADDED : அக் 24, 2012 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதலில் மனிதன் தன்னுடைய மிருக உணர்வைப் போக்க முயலவேண்டும். பின் தெய்வமாக உயர வழிதேட வேண்டும்.

* நம் வீட்டுக்குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நல்ல பண்புகளான தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றை கடைபிடிக்க வழிகாட்ட வேண்டும்.

* உண்மையாய் இருப்பவர் கடவுள் மட்டும் தான். அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டு விட்டால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்கும்.

* நம் துன்பம் அனைத்திற்கும் மூலகாரணமான ஆசையை வேரறுத்து விட்டால் மனநிம்மதிக்கு குறைவிருக்காது.

* வாழ்வில் எந்தவித பாவமும் செய்யாதவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

* தாரகம் என்றால் 'பாவங்களைப் பொசுக்கி மேலே போவது' என்று பொருள். ராமநாமத்தை 'தாரகமந்திரம்' என்று சொல்வர். ராமா என்று ஜெபித்தால் பாவம் அனைத்தும் தீரும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us