sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கலைவாணியை வணங்குவோம்!

/

கலைவாணியை வணங்குவோம்!

கலைவாணியை வணங்குவோம்!

கலைவாணியை வணங்குவோம்!


ADDED : அக் 19, 2012 04:10 PM

Google News

ADDED : அக் 19, 2012 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரஸ்வதியின் கையில் உள்ள ஏட்டுச்சுவடியும், ஜெபமாலையும் வித்தை, ஞானத்தின் அடையாளங்கள். வித்தை என்னும் படிப்போடு கடவுளை அறியும் ஞானமும் நமக்கு வேண்டும் என்பது இதன் பொருள்.

* கடவுளை வழிபடாவிட்டால் படித்துப் பயனில்லை என்பதை திருவள்ளுவர், ''கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்'' என்கிறார்.

* மூன்றாம் பிறைக்கு கலைநிலா என்று பெயர். கலை என்றால் வளர்வது. சரஸ்வதி தலையில் மூன்றாம் பிறையைச் சூடியிருக்கிறாள். இதற்கு காரணம் கலைகள் இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்தவே!

* வெண்தாமரை, வெண்ணிற அன்னம், ஸ்படிகமாலை, பிறைநிலா, வெள்ளை ஆடை ஆகியவற்றைக் கொண்ட கலைவாணியை தியானிப்பவர்களின் மனதில் தூய்மையும் அமைதியும் நிலைத்திருக்கும்.

காஞ்சிப்பெரியவர்

(இன்று சரஸ்வதிபூஜை)



Trending





      Dinamalar
      Follow us