sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

படித்தால் மட்டும் போதுமா!

/

படித்தால் மட்டும் போதுமா!

படித்தால் மட்டும் போதுமா!

படித்தால் மட்டும் போதுமா!


ADDED : ஏப் 09, 2013 10:04 AM

Google News

ADDED : ஏப் 09, 2013 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்தச் செயலையும் முறையோடு செய்ய வேண்டும். நியாயம் தவறும்போது தான் வாழ்வில் துன்பம் ஏற்படுகிறது.

* ஒருவருக்கு நியாயமாக இருப்பது இன்னொருவருக்கு நியாயமாக தோன்றுவது இல்லை. எனவே எல்லோரும் ஏற்கும் விதத்தில் பொது நியாயத்தைப் பின்பற்றுவது நல்லது.

* பகவத் கீதை உபதேசிப்பது போல, விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நம் கடமைகளைச் சரிவரச் செய்து வர வேண்டும்.

* சமூகத்திற்கு தம்மால் முடிந்த நன்மைகளைச் செய்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பது இளைய சமுதாயத்திற்கு நல்ல தூண்டுகோலாக இருக்கும்.

* பணமும், பட்டமும், பதவியும் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அதை துறக்கும்போது ஏற்படும் அமைதி உயர்வானது.

* கல்வியின் பயன் மெய்ப்பொருளான கடவுளை அறிந்து கொள்வது தான். படித்தவர்கள், பக்தி இல்லாமல் இருப்பது பெருங்குறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us