sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பெண்களே! அழகை பார்க்காதீங்க!

/

பெண்களே! அழகை பார்க்காதீங்க!

பெண்களே! அழகை பார்க்காதீங்க!

பெண்களே! அழகை பார்க்காதீங்க!


ADDED : நவ 20, 2011 12:11 PM

Google News

ADDED : நவ 20, 2011 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் குறைகளைப் பொறுத்து நம்மைக் காக்கும் பரமேஸ்வரன், அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டுகிறான். நாமும் இறைவனின் அழிவற்ற மாறாத அன்பைப் பயில வேண்டும்.

* பசுமாட்டில் சுவாமியைத் தியானம் செய்வது என்பது கோ பூஜை செய்வது மட்டும் அல்ல, அதற்குள்ளே ஈஸ்வரன் இருப்பதாகவும் ஐதீகம்.

* கணவனுக்குள்ளும் ஈஸ்வரன் இருப்பதால், பெண்கள் தங்கள் கணவன் குணம் உள்ளவரா, இல்லையா, அழகுள்ளவரா என்று பாராமல் சேவை செய்ய வேண்டும்.

* இறைவனின் அருளைப் பெறும் வல்லமை பெற்றவர்கள், அருளை பாவிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். இதனால், உலகம் அன்பினால் நிரம்பி ஆனந்த உலகமாக மாறும்.

* நமக்கு நெருக்கம் இல்லாதவரிடமும், குணமற்றவரிடமும், நமக்கு எந்தவித லாபமும் தர இயலாதவரிடமும் அன்பு கொள்வோமானால் அதுவே உண்மையான அன்பு.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us