sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

வாழ்ந்து காட்ட வேண்டும்

/

வாழ்ந்து காட்ட வேண்டும்

வாழ்ந்து காட்ட வேண்டும்

வாழ்ந்து காட்ட வேண்டும்


ADDED : மார் 11, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போட்டியும் பொறாமையும் மனதில் இருக்கும் வரை யாருக்கும் எதிலும் மனநிறைவு உண்டாவதில்லை.

* தர்மம், நீதி இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பில்லாதவன் மனிதநிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.

* எந்த விஷயத்தையும் அலட்சியத்துடன் அணுகக்கூடாது. அக்கறையுடன் செய்யும் செயல் தான் வெற்றி பெறும்.

* மனம் இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும்.

* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவது தான் முக்கியமானது.

* வெளியில் அடக்கமாக நடந்தால், உள்ளுக்குள் மன அடக்கம் வந்து விடும்.

* மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் கடவுளின் அருட்குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

* கடவுளை நினைத்துச் செய்யும் எந்த செயலுக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தாலும் கூட அதற்கும் பலன் கிடைத்துவிடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us