sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனிதனுக்கு பொறுப்பு வேண்டும்

/

மனிதனுக்கு பொறுப்பு வேண்டும்

மனிதனுக்கு பொறுப்பு வேண்டும்

மனிதனுக்கு பொறுப்பு வேண்டும்


ADDED : டிச 23, 2011 08:12 AM

Google News

ADDED : டிச 23, 2011 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வத்தின் கருணை நமக்குத் தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள் தான்.

* 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பர். குழந்தையே தெய்வமாக வந்துவிட்டது பிள்ளையாராக. அதனால் அவரைக் குழந்தை சுவாமியாக கொண்டாடுகிறோம்.

* இறைவனே அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணுதல் கூடாது. நமக்கும் பொறுப்புணர்வு மிகவும் அவசியம்.

* செம்பைத் தேய்த்து கழுவினால் மறுநாளும் அழுக்காகும். மறுபடியும் தேய்க்க வேண்டும் அதுபோல், நம் மனதையும் தினசரி செய்யும் பூஜைகளால் சுத்தம் செய்ய வேண்டும்.

* நம் துக்கங்கள் அனைத்தையும் அறிவாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும், அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us