sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்லவர் என பெயரெடுங்கள்

/

நல்லவர் என பெயரெடுங்கள்

நல்லவர் என பெயரெடுங்கள்

நல்லவர் என பெயரெடுங்கள்


ADDED : டிச 14, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 14, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பினால் நாமும், நம்மைச் சுற்றியுள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம். அன்பே சிவமாக அமர்ந்திருக்க ஆசைப்படுவோம்.

* கோபப்படுவதால் எதிராளிக்கு கோபம் வளருமே ஒழிய, குறைய வாய்ப்பில்லை. அன்பாக இருப்பது தான் நம்முடைய சுபாவமான தர்மம். அதுதான் ஆனந்தம் தரவல்லது.

* கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்கிறோம். அது நல்வழியிலிருந்து நம்மை திசை திருப்பி, அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே கோபத்தை தவிர்ப்பது நல்லது.

* எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக இருப்பது தான் சிறப்புடையது. பார்த்த அளவிலேயே நல்ல மனிதர் என்று சொல்லும்படியாக நம் வாழ்க்கை இருக்க வேண்டும்.

* அடக்கம் தெய்வீக குணம். முதலில் தேவை வெளிஅடக்கம், வெளிஅடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு பண்ணும்.

* மனிதன் எந்த நிலையில், எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை தன் வாழ்நாளில் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us