sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நினைவில் வைத்துக் கொள்!

/

நினைவில் வைத்துக் கொள்!

நினைவில் வைத்துக் கொள்!

நினைவில் வைத்துக் கொள்!


ADDED : டிச 01, 2013 10:12 AM

Google News

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவரை புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேயடியாக புகழ்ந்தால், மனதில் அகங்காரம் உண்டாகி விடும்.

* பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை வீணாக்குவது கூடாது. பிறருக்கு சேவை செய்ய முன் வந்தால், அதுவே பயனுள்ள பொழுதுபோக்கு.

* எண்ணத்தால் நம்மை தூய்மைப்படுத்தவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஏதும் ஆகப் போவதில்லை.

* மனதால் தான் எல்லாவிதமான துன்பங்களும் உண்டாகின்றன. 'ஆசைப்படாதே' என்று இந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.

* செய்த பாவத்திற்கான தண்டனையும், புண்ணியத்திற்கான நன்மையும் நம்மை ஒருநாள் வந்து சேரும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us