
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் நலத்தோடு உள்ளத்திற்கும் நன்மை செய்வதாக இருப்பதே நல்ல உணவு.
* மரக்கறி உணவு எளிதில் ஜீரணமாவதோடு, நற்பண்புகளையும் உருவாக்கத் துணை செய்கிறது.
* உலகில் அமைதி பரவ வேண்டுமானால், முதலில் மக்கள் மனதில் அமைதி நிலைக்க வழி காண வேண்டும்.
* வாரம் ஒருமுறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறையோ விரதம் இருப்பது அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்