sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மவுனம் சமூகத்துக்கே நல்லது

/

மவுனம் சமூகத்துக்கே நல்லது

மவுனம் சமூகத்துக்கே நல்லது

மவுனம் சமூகத்துக்கே நல்லது


ADDED : ஏப் 15, 2009 06:59 PM

Google News

ADDED : ஏப் 15, 2009 06:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத் தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு இரண்டு செயல்கள் இருக்கின்றன. அதனால், நாக்கு இரண்டு செயல்பாடுகளைக் கொண்டதால் முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.<BR>* வாயில் வந்ததையும், கண்டதையும் பேசுவது கூடவே கூடாது. பிறரைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசாமல் பகவத்விஷயத்தையும், நல்ல சத்விஷயங்களை மட்டுமே பேசுதல் வேண்டும். <BR>* மனதைக் கட்டுப்படுத்த வாயைக் கட்டுவது மிக முக்கியமானது. சாப்பாட்டிலும் கட்டவேண்டும். பேச்சிலும் கட்ட வேண்டும்.<BR>* மவுனத்தை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கே மிகவும் நன்மை தருவதாகும். எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தரும் நல்ல உபாயம் மவுனமே என்றால் மிகையில்லை. <BR>* வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி என்னும் போதே, பேச்சு, சாப்பாடு இரண்டையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று தெரிகிறது. ஆனால், நாமோ நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு விதங்களிலும் நாக்குக்கு வேலை அதிகமாகக் கொடுக்கிறோம். எனவே நாக்கைக் கட்டுப்படுத்துங்கள்.</P>



Trending





      Dinamalar
      Follow us