
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தியானம் செய்தால் பாவம் நீங்குவதோடு, நல்ல செயலில் ஈடுபடும் மனநிலை உருவாகும்.
* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனதிலும் தீயஎண்ணம் கூடாது.
* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், செயல்களில் எல்லாம் ஒழுங்கு வந்து விடும்.
* கடவுள் கொடுத்த கைகளால் மற்றவருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* அன்னதானத்தால் மட்டுமே மனிதனை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
- காஞ்சிப்பெரியவர்