sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

திருநீறில் மருந்திருக்கு!

/

திருநீறில் மருந்திருக்கு!

திருநீறில் மருந்திருக்கு!

திருநீறில் மருந்திருக்கு!


ADDED : நவ 26, 2012 09:11 AM

Google News

ADDED : நவ 26, 2012 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அபிஷேகப்பிரியனான பரமேஸ்வரன் விபூதிபிரியனாக உள்ளான். 'காடுடைய சுடலைப் பொடி பூசி' என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞானசம்பந்தக் குழந்தை சொல்லியிருக்கிற மாதிரி, சிவன் இட்டுக் கொள்வது மயானத்தில் சவங்களை எரித்துப் பெறுகிற சாம்பலே திருநீறு.

* கோமய உருண்டைகளைப் புடம் போட்டு விபூதி தயார் செய்வர். விபூதியை விடப் பவித்ரமானது ஒன்றும் கிடையாது. சம்பந்த மூர்த்தி சுவாமிகளின் 'மந்திரமாவது நீறு' என்ற திருநீற்றுப்பதிகத்தை பார்த்தால் போதும். அந்த திருநீற்றுக்கு என்ன

வெல்லாம் மகிமை இருக்கிறதென்று தெரியும்.

* 'பஸ்மஜாபாலோபநிஷத்' என்ற உபநிஷத்தில் பரமேஸ்வரனே கோமயத்தில் இருந்து எப்படி விபூதி செய்வது என்று விளக்கமாகச் சொல்லி, அது சர்வ பாவங்களையும் போக்கி மோக்ஷம் தருவது என்று சொல்வதாக இருக்கிறது.

* நம்மைச் சுத்தம் செய்து கொள்வதற்கு இரண்டு வழி தான் இருக்கிறது. ஒன்று ஸ்நானம் பண்ணுவது. இன்னொன்று விபூதி அணிந்து கொள்வது!

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us