sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

தரமான வாழ்க்கை எது?

/

தரமான வாழ்க்கை எது?

தரமான வாழ்க்கை எது?

தரமான வாழ்க்கை எது?


ADDED : அக் 31, 2011 03:10 PM

Google News

ADDED : அக் 31, 2011 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனின் அழகு, கருணை, சக்தி, ஞானம் ஆகிய கல்யாண குணங்களை கடைபிடித்தால் நமது தோஷங்கள் நீங்கி நல்லவர்களாகிறோம்.

* முளைக்கிற போதே பயிரைக் கவனிப்பது போல, குழந்தைகளாக இருக்கிற போதே, நல்ல ஒழுக்கத்தையும், பக்தியையும் கற்றுக்கொடுத்தால் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

* தனக்கென்று எதுவும் இல்லாவிட்டால், மனதிலுள்ள அழுக்குகள் நீங்கி, மனது கண்ணாடி போல் சுத்தமாக இருப்பதுடன், நிறைந்த ஆனந்தமும் கிடைக்கிறது. எனவே பணத்தை தேடி அலைய வேண்டும் என்பதில்லை.

* அதிக பணம் தரும் தொழில், அதிக வியாதி தரும் பழக்கங்களை விட்டுவிட்டு நிம்மதியாகவும், நிறைவாகவும், அளவான ஆசையுடனும் வாழ முயற்சிக்க வேண்டும்.

* நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எல்லாரும் தம் கடமையைச் செய்து எளிமையாக இருக்க வேண்டும்.

* வெளியிலுள்ள பொருட்களில் வாழ்க்கைத்தரம் இல்லை. இருப்பதைகக் கொண்டு நிறைபடைவனே தரமான வாழ்க்கை நடத்துகிறான்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us