
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நிதானமே தலை சிறந்தது. எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
* கண்ணிற்குத் தெரிந்த உலகிற்கு சேவை செய்வதை விட, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யுங்கள்.
* சத்தியவழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், பெரியோர்களை தெய்வமாக மதியுங்கள்.
* மனத்தூய்மையுடன் கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். மலர்ந்த முகத்துடன் இனிமையாகப் பழகுங்கள்.
* தர்மவழியில் செலவழித்த பணமும், கடவுள் வழிபாட்டில் செலவழித்த நேரமும் நம்முடையது.
- வாரியார்