sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

அமைதி பெறுக! அமைதி தருக!

/

அமைதி பெறுக! அமைதி தருக!

அமைதி பெறுக! அமைதி தருக!

அமைதி பெறுக! அமைதி தருக!


ADDED : ஏப் 15, 2012 09:04 AM

Google News

ADDED : ஏப் 15, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம்(அஸ்ஸலாமு அலைக்கும்- சாந்தி உண்டாகுக என்று) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்.

* இறைநம்பிக்கையாளர்களில் இருகுழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால், அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டால் வரம்பு மீறிய குழுவினருடன் அவர்கள், இறைவனின் கட்டளையின்பால் திரும்பும் வரை போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பி விட்டால், அவர்களிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்.

* இறைவனின்(உண்மையான) அடியார்கள் எத்தகையவர்கள் எனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் முறை கேடாக உரையாடினால், ''உங்களுக்கு ஸலாம்- சாந்தி உண்டாகட்டும்'' என்று கூறி விடுவார்கள்.

- வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us