ADDED : மார் 08, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதிபதிகளுக்கு நபிகள் நாயகம் சொல்லும் அறிவுரைகள்:
* உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனத்திற்குச் செல்வார். உண்மையை அறிந்தும் அநீதியாக தீர்ப்பு வழங்கியவர், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவர் இருவரும் நரகத்திற்குச் செல்வர்.
* நீதியைக் காப்பாற்ற கடினமாக உழைத்த நீதிபதிக்கு இரண்டு பங்கு நன்மையும், கடினமாக உழைத்தும் தவறு செய்யும் நீதிபதிக்கு ஒரு பங்கு நன்மையும் கிடைக்கும்.
* லஞ்சம் பெறும் நீதிபதிகள் சாபத்திற்கு ஆளாவர்.
* கோபமாக இருக்கும் போது யாருக்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம்.