
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.
* சிறிய செயல் செய்பவர்களைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்.
* எந்த விஷயத்திற்கும் அதற்குரிய கவுரவம் கொடுக்காவிட்டால், அதன் உண்மைத் தன்மையை உணர முடியாது.
* பிழையைச் சரிப்படுத்திக் கொள்வதில் முயற்சியுடன் இருங்கள். இதில் ஒன்றும் அவமானம் இல்லை.
* கீழான ஆசைகள் மனதில் முளை விடத் தொடங்கும் போதே, அதை அகற்றி விடுங்கள்.
- ராஜாஜி