sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

நீரில் இட்ட கோலம்

/

நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்


ADDED : டிச 20, 2016 02:12 PM

Google News

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதவாழ்வில் எண்ணமும், செயலும் முரண்படக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது.

* அறியாமையால் மனிதன் கடவுளை வெளியுலகில் தேடுகிறான். அவர் அவனது உள்ளத்திலேயே இருக்கிறார் என்பதை நம்ப மறுக்கிறான்.

* நீரில் இட்ட கோலம் போல, நல்லவர்களின் கோபம் தோன்றிய வேகத்தில் மறைந்து விடும்.

* கல்வி, செல்வம், திறமை இவற்றால் மனிதன் பெருமை கொள்வது மூடத்தனத்தின் அடையாளம்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us