
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்னும் உண்மையை உணருங்கள்.
*உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.
*நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.
*நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்று ஒரு போதும் நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.
- ரமணர்