sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

கடவுள் நமக்கு உறவினர்

/

கடவுள் நமக்கு உறவினர்

கடவுள் நமக்கு உறவினர்

கடவுள் நமக்கு உறவினர்


ADDED : டிச 22, 2010 01:12 AM

Google News

ADDED : டிச 22, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்

செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு

சமமாகும்.

* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை

எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத்

தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,

நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.

* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை

நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத்

தந்துள்ளான்.

* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை

நெருங்குகிறான்.

- சாரதாதேவியார்

(இன்று அன்னை சாரதாதேவியார் அவதார தினம்)



Trending





      Dinamalar
      Follow us