
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சாதிக்க முடியாததையும் சாதிக்கும் ஆற்றல் பக்திக்கு மட்டுமே இருக்கிறது.
* உலகில் அனைத்தையும் இயக்குபவர் கடவுளே. அதை உணர்பவர் சிலரே.
* எதிர்பார்ப்பு இன்றி அன்பு காட்டுங்கள். அதுவே தூய்மையான அன்பாகும்.
* உணவைப் பொறுத்து மனிதனின் குணம் அமையும்.
* கடவுளுக்குப் படைக்காமல் உண்ண வேண்டாம். பிரசாதத்தால் நம்முடைய மனம் தூய்மை பெறும்.
* சமயத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்.
* மன அமைதியுடன் வாழ்வதே நம் வாழ்வில் பெற வேண்டிய பொக்கிஷம்.
-சாரதாதேவியார்