sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

சாதிக்க என்ன வழி

/

சாதிக்க என்ன வழி

சாதிக்க என்ன வழி

சாதிக்க என்ன வழி


ADDED : மார் 08, 2012 03:03 PM

Google News

ADDED : மார் 08, 2012 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி அவரவர் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. அன்புள்ள ஒருவனின் மனதில் பக்தி தானாக கிளர்ந்தெழும்.

* கடவுளின் அருள் நாம் எதிர்பார்க்காத நேரத்திலேயே கிடைக்கும் என்பதால், அவரது அருளைப் பெற பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

* கடவுள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். அவரிடம் ஒருவன் கொள்ளும் தீவிரமான பக்தி நிலைக்கு ஏற்பவே, அவரை உணர முடியும்.

* ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனைத் தருவதால் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். பிறரிடம் கடுமையாகப் பேசுவது, பிறருடைய துன்பத்திற்கு காரணமாவது நல்லதல்ல.

* தன்னை நம்பியிருப்பவரை அனைத்து துன்பங்களில் இருந்தும் கடவுள் காப்பாற்றுகிறார்.

* பக்தி, அன்பு மூலமாக வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம்.

* பகவானின் திருநாமத்தை ஜபிப்பதால் மட்டுமே மனிதனின் உடலும் மனமும் தூய்மையை அடையும்.

-சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us