sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

பெண்ணுக்குப் பெருமை எது

/

பெண்ணுக்குப் பெருமை எது

பெண்ணுக்குப் பெருமை எது

பெண்ணுக்குப் பெருமை எது


ADDED : ஜன 30, 2012 02:01 PM

Google News

ADDED : ஜன 30, 2012 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் போது தான் ஒரு மலருக்கு பெருமை உண்டாகிறது. இல்லாவிட்டால் செடியில் இருந்து வாடுவதே அதற்குப் பெருமை.

* பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் நாணம் மட்டுமே. பெண்கள் கோபத்திற்கு ஆளாகக் கூடாது. பொறுமையைக் கடைபிடித்தால் பெண்மைக்குப் பெருமை.

* வாழ்க்கையில் திருப்தியைத்தவிர வேறு பெரிய செல்வம் வேறில்லை. பொறுமையை விட மேலான குணமும் இல்லை.

*தூய மனமுடையவன், அனைத்து இடங்களையும் தூய்மையானதாகவே காண்கிறான். மனம் தூய்மை பெற சோம்பல் கொள்ளாமல் ஜபமும், தியானமும் செய்ய வேண்டும்.

* கடவுளின் அருள் இன்றி உலகில் எதனையும் அடைய முடியாது. உயிர்கள் அனைத்திற்கும் அடைக்கலமாக இருக்கும் கடவுளிடம் சரணடைந்தால், அவரது கருணைக்குப் பாத்திரமாக முடியும்.

* உணவை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்த பின் உண்ண வேண்டும். இறைப்பிரசாதத்தை உண்பதால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும்.

- சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us