sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எதுவும் அளவுடன் இருக்கட்டும்!

/

எதுவும் அளவுடன் இருக்கட்டும்!

எதுவும் அளவுடன் இருக்கட்டும்!

எதுவும் அளவுடன் இருக்கட்டும்!


ADDED : ஜூன் 04, 2010 05:06 PM

Google News

ADDED : ஜூன் 04, 2010 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தியாகம் என்பது வேறு; ஒன்றை வெறுப்பது என்பது வேறு. ஒரு பொருளின் முழுமதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்.

* தனக்கு கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படுவதால் வெறுப்பே உண்டாகும். வெறுப்பு உண்டானால் வாழ்வில் தளர்ச்சியும், சலிப்பும் உண்டாகிவிடும். மாறாக, மனமுதிர்ச்சியால் உண்டாகும் தியாகமோ மிக உன்னதமானது.

* சத்தியத்தையும், தர்மத்தையும் போதிக்கும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் நமக்கு அறநெறிகளையும், வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை போதிக்கின்றன.

* இறைவனை நமக்கு பிடித்தமான உறவுமுறை கொண்டு வழிபடலாம். குழந்தையாக, தாயாக, தோழனாக, காதலனாக, எஜமானாக என்று எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்ய முடியும். விருப்பமான முறையில் வழிபடும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது.

* எதுவும் அளவோடு இருப்பது தான் நன்மையைத் தரும். ஆனால், நாமோ அளவில்லாத ஆசைகளை மனதில் வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறோம். ஆசை என்னும் சுமை அதிகமானால் வாழ்க்கைப் பயணத்தில் சுகம் குறைந்து விடும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us