sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நமக்குள்ளே பாரத யுத்தம்

/

நமக்குள்ளே பாரத யுத்தம்

நமக்குள்ளே பாரத யுத்தம்

நமக்குள்ளே பாரத யுத்தம்


ADDED : ஜூலை 09, 2009 09:45 AM

Google News

ADDED : ஜூலை 09, 2009 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>&nbsp;* பகவத்கீதை, நம் வாழ்க்கையை ஒட்டிய நடைமுறை நூல். கீதையின் சூழ் நிலையையும், அதில் சொல்லப்படும் அறிவுரைகளையும் நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம்.<BR>

<P>* மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு பொருளும் நம் வாழ்க்கையில் பிரதி பலிக்கின்றன. பரமாத்மா கிருஷ்ணர் செலுத்தும் ரதமே நமது உடல். ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகளே ஐம்புலன்கள் ஆகும்.<BR>

<P>* பாரத யுத்தம் நடப்பது போல, நம் மனதிலும் உலகத்தைப் பற்றிய ஆசைக்கும், கடவுளைப் பற்றிய ஞானத்திற்கும் இடையே யுத்தம் நடக்கிறது.<BR>

<P>* கவுரவர் படைகளின் மீது அர்ஜுனன் கொண்ட பச்சா தாபம் போல, நம்முடைய உள்ளத்திலும் உலக ஆசை களின் பிடிப்பு அதிகமாக இருக்கிறது. <BR>

<P>* குரு÷க்ஷத்திர யுத்தகளத்தில் அர்ஜுனனின் குழப்பம் தீர்வதற்கு, கிருஷ்ணர் உபதேசம் செய்தார். ஆத்ம ÷க்ஷத் திரத்திரமாகிய நமக்குள் உண்டாகும் குழப்பத்தைப் போக்கவும் கீதை வழிகாட்டுகிறது.<BR>

<P>* பகவத்கீதை நமக்கு கடமையைப் போதிக்கிறது. தனித் தன்மையும், தத்துவப்பின்னணியும் கொண்ட கீதைக்கு தத்துவசாஸ்திரத்தில் தனியான சிறப்பும் மதிப்பும் என்றென்றும் உண்டு. </P>



Trending





      Dinamalar
      Follow us