sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கோபத்துக்கு அடிமையாகாதே

/

கோபத்துக்கு அடிமையாகாதே

கோபத்துக்கு அடிமையாகாதே

கோபத்துக்கு அடிமையாகாதே


ADDED : ஜூன் 05, 2011 11:06 AM

Google News

ADDED : ஜூன் 05, 2011 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சாதாரண குடத்திலும் தூய்மையான தண்ணீர் வைக்கலாம். அதுபோல, சாதாரணமானவர்களும், மனதில் தூய

எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் இறைவனை அணுக முடியும்.

* இறைவனை வெளியே தேட வேண்டாம், அவர் நமக்குள்ளேயே இருக்கிறார்.

* கோபம் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாந்தம் தெய்வீகமானது. கோபம் மிருக

சுபாவத்தைக் காட்டுவது. எனவே கோபத்துக்கு அடிமையாகக் கூடாது.

* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் அதைக் கடைபிடியுங்கள். அமைதியும், செல்வமும் தானே உங்களை வந்து அடையும்.

* தனி மனிதனின் ஒழுக்கமும் கட்டுப்பாடுமே சமூகத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் ஒற்றுமையும், கட்டுப்பாடுமே நாட்டின் பலத்தை உருவாக்குகிறது. இதை அடைவதற்குத் தர்ம நெறியில் வாழக்கற்றுக் கொடுக்கும் மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us