
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தேவையானவர்களுக்கு தானமாக கொடுத்து உதவுங்கள்.
* திருப்தியுடன் வாழ வேண்டுமானால், ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் எளிமையாய் வாழ்வோம்.
* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.
* எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், சிந்தனையில் உயர்ந்த மனிதராக இருப்பது அவசியம்.
* திறந்த மனதுடன் செயல்படுங்கள். சொல்லிலும், செயலிலும் நேர்மையை மட்டும் பின்பற்றுங்கள்.
- சிவானந்தர்