
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தைக் கடவுளின் இல்லமாக வைத்திருங்கள். அன்பு, ஒளி, கருணை ஆகிய நற்பண்புகளை அதில் நிரப்புங்கள்.
* வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். ஆனால் கவனம் சிதறாமல் விழிப்புடன் இருங்கள்.
* கடின உழைப்பு உங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி என்னும் அருளாசியைப் பெறுவீர்கள்.
* அன்பின் வெளிப்பாடு சேவையாக மலரும். மகிழ்ச்சியின் வெளிப்பாடு புன்முறுவலாகப் பூக்கும்.
- ரவிசங்கர்ஜி