தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்


ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடமையில் முழு மனதோடு ஈடுபடு. எதிர்காலம் ஒளிமிக்கதாக அமையும்.

* வாங்குபவனை விட கொடுப்பவனே கீழானவன் என்று ஸ்மிருதி கூறுகிறது. ஏனென்றால் வாங்குபவனே அந்த நேரத்திற்கு கடவுளாக இருக்கிறார்.

* சிறு புல்லாக இருந்தாலும் அதை முறுக்கி திரித்தால் யானையையும் கட்டி விடலாம். அதுபோல மனித மனமும் ஆற்றல் மிக்கது.

* மனதில் தூய எண்ணம் கொண்டவர்களும், சத்தியசீலர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காணும் பேறு பெறுவர்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us