ADDED : மே 19, 2014 01:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகிலுள்ள நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனையே மனிதகுலம் இன்று அனுபவித்து வருகிறது.
* உலகம் பெரிய உடற்பயிற்சிக் கூடம். அதில் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம்.
* வாழ்வு ஒருநாள் முடிந்து விடும் என்பது உறுதியாக இருக்கும்போது நற்செயலுக்காக நம் உயிரை விடுவது மேல்.
* தெய்வ நம்பிக்கை இல்லாத அறிவாற்றல் மனிதனை மிருகமாகச் செயல்பட வைத்து விடும்.
- விவேகானந்தர்