
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அறிவோடு ஒன்றி விடும் போது தான் நம்முடைய குறைகளை அகற்ற முடியும்.
* தாய், தந்தையரை மகிழ்வித்தால் கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் அனைத்தும் ஆனந்தம் தரும். அன்பே ஆணிவேர் என்பதை உணருங்கள்.
* நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் கிடையாது.
* கோபத்தில் சிறப்பான பணிகளைச் செய்ய இயலாது. அமைதியில் பணி ஆர்வம் அதிகரிக்கும்.
- விவேகானந்தர்