
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை.
* தவறுகளைப் பெறும் பேறாக கருதுங்கள். அவையே உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.
* அறிவோடு ஒன்றி விடும் போது தான் மனிதனால் பிழைகளை அகற்ற முடியும். இதுவே அறிவியல் காட்டும் முடிவு.
* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்வது போல, அதை விலக்கும் சக்தியும் மனிதனிடம் இருக்கிறது.
- விவேகானந்தர்