
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலக வாழ்விலுள்ள பிரச்னைகளில் இருந்து தப்பி ஓட நினைப்பவனே கோழை.
* வெற்றி தோல்வி பற்றிய சிந்தனை தேவையில்லை. தியாக உள்ளத்துடன் பணியில் ஈடுபடுங்கள்.
* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை உடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் வந்திருக்கிறோம்.
* உண்மையான சமத்துவம் என்பது எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* பணத்தால் மட்டும் சக்தி கிடைப்பதில்லை. நன்மையும், தெய்வபக்தியுமே சக்திக்கான கருவூலங்கள்.
- விவேகானந்தர்