sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

பெயர் நிலைக்க வேண்டும்

/

பெயர் நிலைக்க வேண்டும்

பெயர் நிலைக்க வேண்டும்

பெயர் நிலைக்க வேண்டும்


ADDED : மார் 20, 2012 03:03 PM

Google News

ADDED : மார் 20, 2012 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்புவது போல், பெரியவர்கள் தன் தேவைக்கு அம்பிகையை நம்பி வாழ்கிறார்கள்.

* தெய்வத்தை அன்னையாக வழிபாடு செய்யும் போது, வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

* அம்பாள் கருணையே வடிவானவள். அனைத்து சக்தியும் கொண்டவள். எங்கும் நிறைந்தவள்.

* உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த சக்தியும் திரண்டு நிற்கும் தெய்வீக வடிவே அம்பாள். அவளே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக இருக்கிறாள்.

* நல்ல லட்சியத்தைத் தேர்வு செய்து தைரியத்துடன் வீரனாக இருங்கள். வாழ்ந்து மறையும் போது, உங்கள் பெயர் நிலைத்திருக்கும் வகையில், அழியாத அறிகுறி ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.

* மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவன் நம்மை படைத்திருக்கிறான். அந்தச் செயல்களை நாம் செய்து முடிப்போம்.

* வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவன் கடலையே குடித்துவிடுவான்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us