
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே, உலகிலுள்ள மற்றவர்களின் மனங்களை வெல்ல முடியும்.
*அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
*எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.
*உன்னை பற்றி எண்ணாத நேரத்தில் உண்மையான வாழ்க்கையை நீ அனுபவிக்கிறாய்.
*உனக்கு நீயே செய்து கொள்ளும் துன்பத்தை தவிர, வேறெதுவும் உன்னை நெருங்குவதில்லை.
- விவேகானந்தர்