நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குழந்தைகளை சமமாக நினைப்பது பெற்றோரின் கடமை.
* பெற்றோரிடம் கண்ணியத்துடன் நடப்பது குழந்தைகளின் கடமை.
* இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது.
* எதிலும் நம்பிக்கை கொண்டவர்கள் பொறுமையை கடைபிடிப்பர்.
* இறந்தவர் செய்த நன்மைகளை நினையுங்கள். அவர்கள் செய்த தீமையை மறந்து விடுங்கள்.
* சோதனையை பொறுத்துக் கொள்பவர் பாக்கியம் பெற்றவர்.
* உலகத்தவரின் எண்ணங்கள் பணம் இருக்கும் இடம் நோக்கியே செல்லும்.
-பொன்மொழிகள்