sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

நன்றி

/

நன்றி

நன்றி

நன்றி


ADDED : அக் 17, 2024 10:17 AM

Google News

ADDED : அக் 17, 2024 10:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருநாள் மெதீனாவில் பார்க்கும் திறன் இல்லாத தொழுநோயாளி ஒருவர் நடந்து சென்றார். அவரைப் பார்த்த உமர் பரூக் என்பவர் அருகில் நின்ற தோழரிடம், ''இவர் மீது இறைவனின் கருணை உள்ளதா'' எனக் கேட்டார்.

அதற்கு தோழர், ''ஏன் அப்படி கேட்கிறீர்கள்'' எனக் கேட்டார்.

''பார்க்கும் திறன் இல்லை. தொழுநோயால் அவதிப்படுகிறார். இவருக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது'' எனச் சந்தேகமுடன் கேட்டார்.

''தங்களின் எண்ணம் தவறு. எல்லோருக்கும் நிறை, குறை இருக்கும். இவருக்கு கை, கால்கள் நன்றாக இருக்கிறதே. இதற்காகவே அவர் நன்றி உணர்வுடன் செயல்பட வேண்டும்'' என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.






      Dinamalar
      Follow us