sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

தொழுகை

/

தொழுகை

தொழுகை

தொழுகை


ADDED : அக் 09, 2024 01:36 PM

Google News

ADDED : அக் 09, 2024 01:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லா நலன்களையும் பெற்ற மனிதர் யாருமில்லை. உதாரணமாக ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவருக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன என அவரைப் பார்ப்பவர்கள் ஏக்கம் கொள்கின்றனர். உண்மையில் உயர்பதவியில் இருப்பவருக்குத்தான் தெரியும் அவரது மனநிலை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை,

குறைகள் இருக்கும். அனைவருக்கும் உள்ள ஒரே ஆறுதல் தொழுகையே. இறைவனிடம் குறைகளை முறையிட்டால் கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு. நிறைவேறாவிட்டால் கூட அவனிடத்தில் ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் மனதில் நிம்மதியும், அமைதியும் நிலைக்கும்.

வணக்கங்களிலேயே தலைசிறந்தது தொழுகையே. தன் அடிமைத்தனத்தை உணர்ந்து படைத்தவனை எஜமானனாக ஏற்பதே வணக்கத்தின் முக்கிய அம்சம்.






      Dinamalar
      Follow us