sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

அன்புக்குரியவனே...

/

அன்புக்குரியவனே...

அன்புக்குரியவனே...

அன்புக்குரியவனே...


ADDED : அக் 07, 2025 01:26 PM

Google News

ADDED : அக் 07, 2025 01:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருநாள் நபி ஸெய்யதுனா ஈஸா நடந்து செல்லும் போது திடீரென மழை கொட்டியது. ஒதுங்க இடம் தேடிய போது குடிசை ஒன்றைக் கண்டார். வாசலில் ஒரு பெண் இருந்ததால் வேறிடம் தேடிச் சென்றார். குகை ஒன்று தென்பட்டது. அதற்குள் சென்ற போது சிங்கம் ஒன்று கர்ஜித்தபடி இருந்தது.

அப்போது, ''இறைவா! உன் படைப்பு ஒவ்வொன்றுக்கும் நீயே ஒதுங்க இடம் கொடுத்துள்ளாய். ஆனால் எனக்கு ஒதுங்க இடமே இல்லையே'' என வருந்தினார். ''அன்புக்குரியவனே... ஒதுங்க உனக்கா இடமில்லை? என் அன்பு நிழலில் எப்போதும் ஒதுங்கலாம். இந்த பிறவியில் உன் ஆயுளை விட மறுமையில் நீண்ட காலம் வாழ்வாய்'' என்றான்.

அப்போது அவரது கண்முன்னே அழகிய மாளிகை காட்சியளித்தது. ''இந்த மாளிகை வேண்டுமானாலும் இப்போதே உனக்கு கிடைக்கும். ஆனால் உனக்கு அளித்துள்ள நபித்துவம்(பதவி) இதை விட பல மடங்கு உயர்வானது'' என மழையில் நனைந்தபடி நின்ற ஈஸாவிடம் தெரிவித்தான்.






      Dinamalar
      Follow us