sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

மணியோசை கேட்டு...

/

மணியோசை கேட்டு...

மணியோசை கேட்டு...

மணியோசை கேட்டு...


ADDED : ஜூன் 07, 2024 11:02 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 11:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹிஷாம் (ரலி) என்பவர் நபிகள் நாயகத்திடம், ''தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது'' எனக் கேட்டார்.

அதற்கு அவர், ''மணியோசை போல வேத அறிவிப்பு வரும். வானவர் கூறியதை நான் மனப்பாடம் செய்ததும் அந்த மணியோசை என்னை விட்டு விலகும். சில வேளைகளில் மனிதரைப் போல வானவர் காட்சியளித்து உரையாடுவர். அப்போது அவர் கூறுவதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வேன்'' என்றார்.

'கடுங்குளிர் வீசும் நாளில் நபிகள் நாயகத்திற்கு வேத அறிவிப்பு வருவதை பார்த்துள்ளேன். அறிவிப்பு நின்ற பின் அவரது நெற்றியில் இருந்து வியர்வை அரும்புவதைக் கண்டேன்' என்கிறார் ஆயிஷா(ரலி).






      Dinamalar
      Follow us