sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

கொடியவனிடம் இரக்கமா

/

கொடியவனிடம் இரக்கமா

கொடியவனிடம் இரக்கமா

கொடியவனிடம் இரக்கமா


ADDED : நவ 28, 2022 01:53 PM

Google News

ADDED : நவ 28, 2022 01:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளத்தின் கரை அருகில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அதில் இருந்து வந்த முதலை ஒரு குட்டியை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. குட்டியை சாப்பிட்ட முதலை கரையின் மேல் வந்து கண்ணீர் வடித்தது. இதனை எல்லாம் கவனித்த கொக்கு அதனிடம் சென்று ஏன் அழுகிறாய். குட்டியை கொன்று விட்டோம் என வருந்துகிறாயா எனக் கேட்டது. அதற்கு முதலை ''அதனுடன் சேர்ந்த மற்றொரு குட்டி தப்பித்து விட்டதே'' என்பது தான் வருத்தம் என்றது. கொடியவனிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியுமா என நினைத்துக்கொண்டே பறந்தது கொக்கு.






      Dinamalar
      Follow us