sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

இயற்கை குணம்

/

இயற்கை குணம்

இயற்கை குணம்

இயற்கை குணம்


ADDED : அக் 11, 2022 08:14 AM

Google News

ADDED : அக் 11, 2022 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டில் வாழும் நரி ஒன்று சேவல் மட்டுமே உணவாக கிடைக்கிறது என வருத்தப்பட்டது.

ஒருநாள் ''ஆட்டினை வேட்டையாட கற்றுக் கொடு'' என ஓநாயிடம் உதவி கேட்டது. அதுவும் அவ்வாறே செய்தது.

ஒருநாள் ஆட்டு மந்தைக்குள் ஒநாயின் தோலை போர்த்திக்கொண்டு நுழைந்த நரி, ஆட்டின் கழுத்தை கவ்வியது. அந்த நேரம் பார்த்து சேவல் ஒன்று கூவ... ஆட்டை விட்டு விட்டு சேவலை பிடிக்கச் செல்ல அதுவும் பறந்தது. இந்த சமயத்தில் ஆடும் தப்பித்தது. பேராசையால் இரண்டையும் தவற விட்டோமே என வருந்தியது நரி.






      Dinamalar
      Follow us